Sunday, April 26, 2026
No menu items!

மிதுனம்

வாழ்க்கை முழுவதும் பணப்பிரச்சினையில் இருக்கும் 3 ராசியினர் யார் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 12 ராசிகளிலும் நவகிரங்களின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்க அளவுகளில் இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது. பொதுவாகவே ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்க்கை முழுவதும் அதிக பணபிரச்சினைகளை சந்திப்பார்களாம். இவர்களுக்கு நிதி ரீதியியான...

2025-ல் பாபா வாங்கா கணிப்பு– பண மழை பொழியும் 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

2025ஆம் ஆண்டில் நடக்கப் போகும் தீர்க்க தரிசனங்கள் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். உலக அளவில் 2025ஆம் ஆண்டு நடக்கப்போகும் விடயங்களை தீர்க்கதரிசி பாபா வாங்கா கணித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு நிறைய பணம் சம்பாதிக்கும் ஐந்து ராசிக்காரர்களைப் பற்றி பாபா வாங்கா அவரின் கணிப்பில் கூறியுள்ளார்.அதில் மேஷம், ரிஷபம், கடகம், மிதுனம்...

இந்த ராசியில் பிறந்தவங்க 2025-ல் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம்.. ஜோதிடம் சொல்வது என்ன?

பொதுவாக ராசிபலன்கள் கிரக பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றது. இதன்படி, பிறந்திருக்கும் புத்தாண்டில் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கும் ஏகப்பட்ட பலன்களை கொட்டிக் கொடுக்கவுள்ளது. அத்துடன் சிலர், ராசிகள் கிரக பெயர்ச்சிகள் காரணமாக பல யோகங்களை பெறவுள்ளனர் என்றும் ஜோதிடம் கூறுகிறது. அப்படிப்பட்ட ராசிகள் எவை என்பது குறித்தும், பிற பலன்களையும் தொடர்ந்து இந்த பதிவில் காணலாம். ராஜ வாழ்க்கை வாழும்...

சுக்கிரனின் சதாபிஷா நட்சத்திரப்பெயர்ச்சி: தலைவிதியே மாறப்போகும் ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நட்சத்திரப்பெயர்ச்சி மிகவும் முக்கியம் பெறுகின்றது. சுக்கிரன் ஒவ்வொரு மாதமும் ராசியுடன் நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். இது 12 ராசிகளிலும் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கக்கூடியது. சுக்கிரன் மகிழ்ச்சியை தரக்கூடியவர். இதனால் பல ராசிகளுக்கு மகிழ்ச்சியை தரும். ஜனவரி 3ஆம் தேதி வரையில் சுக்கிரன் தனுஷ்டா நட்சத்திரத்தில் சஞ்சரித்தார். தற்போது ஜனவரி...

இந்த ராசியினர் தங்களின் உண்மை குணத்தை வெளிப்படுத்த மாட்டார்களாம்-எந்த ராசிகாரர்கள் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை, மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தங்களின் உண்மையான குணத்தை மறைத்து தங்களை நல்லவர்களாகவே காட்டிக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம்...

2025 இல் சிம்மத்துக்கு செல்லும் கேது…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை தான்..!

ராகு, கேது ஆகிய கிரகங்கள் இரண்டும் 18 மாதங்கள் ஒரு ராசியில் பயணிக்கும். இவ் இரு கிரகங்களும் வெறும் கஷ்டத்தை மட்டுமே கொடுக்கும் என்ற ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. ஒருவரை செல்வந்தராக்கக் கூடியது. அந்த வகையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் கேது சிம்ம ராசிக்குச் செல்லவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்று...

மார்கழி மாத குருப்பெயர்ச்சி- இன்றுமுதல் அதிஷ்டம் பெறும் ராசிகள் யார்?

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் மார்கழி மாதம் குருப்பெயர்ச்சியில் சில...

ஆரம்பமாகும் சுக்கிர பெயர்ச்சி: கஷ்டத்தின் உச்சிக்கு செல்லப்போகும் ராசிகள் உங்க ராசி?

வேத சாஸ்திரத்தின்படி குதன் கிரகம் வருகின்ற நவம்பர் 29 ம் தேதி மாலை 6.16 ற்கு பெயர்ச்சி அடைகிறது.இதன் பின்னர் 13 நாட்கள் கழித்து டிசம்பர் 12, 2024 அன்று காலை 6:02 மணிக்கு சுக்கிரன் தனது நட்சத்திரத்தை மாற்றுவார். சுக்கிரன் காதல், வசியம், அழகுக்கு பெயர் போனவர். சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி சில...

ராகுவுடன் இணையும் செவ்வாய்.., பணக்கட்டையை மூட்டை மூட்டையாய் அள்ளப்போகும் 3 ராசிகள்!

ஜோதிடத்தில் ராகு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் ராகு சரியான நிலையில் இருந்தால் எந்த ஏழையையும் அரசனாக்கலாம் என்பது ஐதீகம். அதே சமயம் தவறான நிலையில், ராஜாவை ஏழையாக மாற்றுவதையும் அவர் செய்வார். இந்த முறை தீபாவளிக்கு முன் ராகுவும் செவ்வாயும் ஒரே ராசியில் சஞ்சரித்துள்ளனர். இவ்விரண்டின் சங்கமத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் இந்தப் பெருவிழா மகிழ்ச்சி பொங்கப்...

2025 இல் இந்த 3 ராசியினருக்கும் அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது…..!

தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவான் இந்த ராசியில் 2025 மார்ச் வரை இருப்பார். 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்துடன் சனி பெயர்ச்சி நிகழவுள்ளது. இப்போது 2025 ஆம் ஆண்டில் நிகழும் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம். ரிஷபம் 2025 -ல் நிகழும்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img