Thursday, June 25, 2026
No menu items!

மின்சாரத் துறை

இலங்கை மின்சார சபையின் புதிய முயற்சி தொடர்பிலான அறிவிப்பு இன்று..!

இலங்கை மின்சார சபை (CEB) இன்று வெள்ளிக்கிழமை (4/11/2025) நாட்டின் மின்சாரத் துறையை மாற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புதிய முயற்சியை அறிவிக்கவுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பு இன்றையதினம் மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் மின்சாரம் விலை நிர்ணயம், வலுவான மின் கட்டமைப்பு மற்றும் நிலைத்துறையான பசுமை ஆற்றல் நோக்கில் இலங்கை மேற்கொள்கின்ற...

புதிய மின்சார சட்டமூலத்திற்கு சபாநாயகர் அங்கீகாரம் !

மூன்று வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய இலங்கை மின்சார சட்டமூலத்திற்கு நேற்று (27) பாராளுமன்ற சபாநாயகரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, புதிய சட்டம் நேற்று (27) முதல் அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் மின்சாரத் துறையில் விரிவான சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்காகவே இந்த முக்கியச் சட்டம் ஆகும். தேசிய மின்சார ஆலோசனைக் குழுவை நிறுவுதல் மற்றும் இலங்கை...
- Advertisement -spot_img

Latest News

நீர்கொழும்பில் 48.3 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மருந்து பொருட்கள் பறிமுதல்

சுங்க அனுமதி மற்றும் தரப்பரிசோதனை இன்றி, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 48.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துக் குவியலை நீர்கொழும்பு பிரதேச...
- Advertisement -spot_img