Saturday, April 18, 2026
No menu items!

மின்சார கட்டணம்

நிலக்கரிப் பயன்பாட்டினால் எழும் மேலதிக செலவீனங்கள் மின்சார கட்டணத்தில் சேர்க்கப்படாது!

நிலக்கரிப் பயன்பாட்டினால் எழும் மேலதிக செலவினங்களை மின்சாரக் கட்டணத் திருத்தங்களிலிருந்து விலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL), முடிவு செய்துள்ளது. இதன்படி, கட்டண மாற்றங்களைத் தீர்மானிக்கும்போது, ​​மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தில் ஏற்படும் நியாயமான செலவுகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய நிலக்கரிப் பயன்பாடு தொடர்பான மேலதிக செலவினங்கள் அல்லது...

மின்சார கட்டண திருத்தத்தின் பலன் – இலங்கை மின்சார சபை 5.31 பில்லியன் ரூபாய் இலாபம்!

2025 ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதியுடன் உடன் முடிவடைந்த நிதியாண்டின் காலாண்டில் இலங்கை மின்சார சபையால் 5.31 பில்லியன் ரூபாய் இலாபத்தை பதிவு செய்ய முடிந்துள்ளது. முந்தைய காலாண்டில், அதாவது 2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டின் காலாண்டில், 18.47 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த காலாண்டில்...

வறட்சி மின்சாரக் கட்டணங்களை உயர்த்துமா?

ஜூன் மாதம் வரை நாட்டில் நிலவும் வறட்சியின் தீவிரம் மற்றும் மின்சார உற்பத்திக்கான வெப்ப (எண்ணெய்) பயன்பாட்டின் அளவைப் பொறுத்து அடுத்த மின்சார கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று அரசு நடத்தும் இலங்கை மின்சார வாரியம் (CEB) தெரிவித்துள்ளது. மின்சார உற்பத்தியில் நிலவும் வறண்ட வானிலையின் தாக்கம் காரணமாக, வரும் மாதங்களில் இலங்கையின் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும்...

மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான அறிக்கையை மின்சார சபை இன்று (22) தமக்குச் சமர்ப்பிக்குமாயின், இந்த வருட இறுதிக்குள் மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை அறிவிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத நிலையில், மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித்...

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணை!

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய விலை சூத்திரத்தின் அடிப்படையில் இந்த முன்மொழிவு வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. PUCSL முன்மொழிவை மதிப்பாய்வு செய்து, ஒப்புதல் கிடைத்தவுடன், மின்சாரக் கட்டணங்களில் சதவீதக் குறைப்புகளை அறிவிக்கும். இதேவேளை, PUCSL இல் உள்ள வெற்றிடங்களுக்கு புதிய உறுப்பினர்களை...

நாட்டை காப்பாற்ற என்னால் மட்டுமே முடியும் ; ரத்நாயக்க!

பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது சொத்துக்களை முறையாக காட்டவில்லை என ஜனாதிபதி வேட்பாளரும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று திங்கட்கிழைமை  (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் மேலும் தெரிவிக்கையில் , பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது சொத்துக்களை முறையாக காட்டவில்லை. எனது சொத்துக்கள் அனைத்தையும் சரியாக வெளிப்படுத்தியுள்ளேன். பில்லியன் ...

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு..!

நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் விருந்தக உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. மின்சார கட்டணம் குறைக்கப்படும் நிலையில் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஃப்ரைட் ரைஸ், கொத்து என்பன 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன. அத்தோடு பரோட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகள் என்பன...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img