மின்சார தொழில்நுட்ப வல்லுநர்
உள்நாட்டுச்செய்திகள்
நாடளாவிய ரீதியில் 30,000 மின்விநியோகத் தடைகள் — இலங்கை மின்சார சபை!
மழையுடனான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 30,000 மின்விநியோகத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
எனினும், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்விநியோகத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மின்சார தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுச்செய்திகள்
மின்சார சபையின் வேலைநிறுத்த போராட்டம் இன்று நள்ளிரவு வரை தொடரும் – தொழிற்சங்கம் அறிவிப்பு!
இலங்கை மின்சார சபையின் (CEB) தொழில்நுட்ப வல்லுநர் சங்கம் முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்வது தொடர்பான போராட்டம், திட்டமிட்டபடி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என மின்சார தொழில்நுட்ப வல்லுநர் சங்கத் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களும் இன்று பிற்பகல் ஒன்றுகூடி...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


