Saturday, June 13, 2026
No menu items!

மீகொடை கோர விபத்து

மீகொடை கோர விபத்து; மேலும் இருவர் கைது

மீகொடையில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பாகத் தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்தி பின்னர் தப்பி ஓடிய வாடகைக் காரின் உரிமையாளரும், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் இன்று காலை (6) சட்டத்தரணி மூலம் மீகொடை காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர். வெசாக்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img