Thursday, June 25, 2026
No menu items!

மீனாட்சி கங்குலி

இடைநிறுத்தப்பட்ட முஸ்லிம் மாணவிகளின் பெறுபேறு குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி!

இலங்கையில் (Sri Lanka) பரீட்சை எழுதும் போது, முஸ்லிம் மாணவிகள் ஆடைகளால் காதுகளை மறைத்திருந்ததாக கூறப்படும் காரணத்தினால் மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை அரசாங்க அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளமை குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தீர்மானமானது மாணவர்களின் மத சுதந்திரத்திற்கான உரிமையை மீறுவதாகவும்,  இலங்கையில் முஸ்லிம்களால் பரவலாக நோக்கப்படும் பாகுபாட்டை மேலும்...
- Advertisement -spot_img

Latest News

நீர்கொழும்பில் 48.3 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மருந்து பொருட்கள் பறிமுதல்

சுங்க அனுமதி மற்றும் தரப்பரிசோதனை இன்றி, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 48.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துக் குவியலை நீர்கொழும்பு பிரதேச...
- Advertisement -spot_img