Thursday, June 11, 2026
No menu items!

மீன்பிடித் துறைமுகங்கள்

மீன்பிடித் துறைக்கு பெரும் நிதி ஒதுக்கீடு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் பாதுகாப்பும் நலனும் அரசின் முதன்மை பொறுப்பாக இருப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (26.11.2025) நடைபெற்ற 2026 வரவு–செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் கடல்வளம் மற்றும் மீன்பிடித் துறையை மேம்படுத்த அரசாங்கம் பல...

மீன்பிடித் துறைமுகங்களின் படுகைகளில் காணப்படும் மணலை அகற்ற அமைச்சரவை அங்கீகாரம்..!

இலங்கையின் மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் மூலம் முகாமை செய்யப்படும் மீன்பிடித் துறைமுகங்களின் படுகைகளில் காணப்படும் மணலை அகற்றுவதற்காக கருத்திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இலங்கையின் மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் 22 மீன்பிடித் துறைமுகங்களில் மணலை அகற்றுவதற்கான விருப்பு மனுக்கோரல்களைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த 2024.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய,...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img