Sunday, June 7, 2026
No menu items!

முத்திரைகள்

பிரதமர் ,அமைச்சரின் படங்கள் அடங்கிய முத்திரைகள் தொடர்பில் தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள கருத்து!

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் படங்கள் அடங்கிய முத்திரைகள் தொடர்பான அண்மைய அறிக்கைகள் தொடர்பில் தபால் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. உலக அஞ்சல் தினத்தை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்ட பிரதமர் மற்றும் அமைச்சர் ஹேரத் ஆகியோருக்கு தனிப்பட்ட தபால்தலைகள் வழங்கி வைக்கப்பட்டதாக திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டது. மேலும்...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட முத்திரைகள் இரத்து!

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலவசமாக வழங்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தல் சகல அஞ்சல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால், அதனைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img