Thursday, June 11, 2026
No menu items!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

24 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ள-ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ..!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக பாராளுமன்றத்தில் பிரவேசித்து இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சேவையாற்றிய அவர், 24 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். குருநாகல் மாவட்டத்தின் இறுதி முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 650,000 வாக்குகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியது. இதற்கிடையில், பொதுத் தேர்தலில்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img