Tuesday, June 9, 2026
No menu items!

முன்பள்ளி ஆசிரியர்

2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

2026 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இந்த தகவல், பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான உபக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, முன்பிள்ளைப் பருவ (Early Childhood)...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் செயலமர்வு..!  

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் பங்கு பற்றுதலுடன் மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் முரளிதரன் ஒழுங்கு படுத்தலின் கீழ் வைத்தியர் சதுர்முகம் மண்டபத்தில் இன்று (3/29/2025)...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களை மீண்டும் பதிவு செய்ய நடவடிக்கை!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் அனைத்து நிறுவனங்களையும் மீண்டும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனங்களின் ஒழுங்குமுறையை நெறிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன தெரிவித்தார். தற்போது, ​​முன்பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்காக நாட்டில் சுமார் 65 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த...

முன்பள்ளி ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினைக்குத் தீர்வு தேவை – ரவிகரன் எம்.பி..!

முன்பள்ளி ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினைக்குத் தீர்வு தேவை எனவும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க மகளிர் விவகார அமைச்சின் ஒத்துழைப்பும் அவசியம் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் நேற்று (08/03/2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத்...

“சுடர் ஒளி” சிறாரின் வேடந்தாங்கல்!

யாழ் தென்மராட்சி மீசாலை வடக்கு "சுடர் ஒளி" முன்பள்ளிச் சிறார்களின் வேடந்தாங்கல் நிகழ்வு இன்றைய தினம்(18) இடம் பெற்றது. முன்பள்ளிச் சிறார்களின் வினோத வேடங்கள் சபையோரை கவர்ந்தன. முன்பள்ளி ஆசிரியர் செல்வி சிவதாஸ் மிதிலா  தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு விருந்தினர்களாக தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img