Saturday, June 27, 2026
No menu items!

“முழு நாடுமே ஒன்றாக

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஒரே நாளில் 1,038 பேர் கைது!

யாழ்ப்பாணம் – ஜனாதிபதி பணிப்புரைக்கமைய, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை பொலிஸாரின் தொடர்ந்து நடைபெற்று வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் நேற்று (23) பலர் கைது செய்யப்பட்டனர். பொலிஸார் வெளியிட்ட அறிக்கையின் படி, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஹெரோயின்: 517 கிராம், ஐஸ்: 798 கிராம், கொக்கெய்ன்: 4.87 கிராம், கஞ்சா: 1.877...

போதை வலையமைப்பை முற்றிலும் அழிப்போம் – ஜனாதிபதி உறுதி!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ (A Nation United) என்ற தேசிய செயற்பாட்டின் தென் மாகாண நிகழ்ச்சி நேற்று (20) பிற்பகல் தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாட்டை போதைப்பொருள் அபாயத்திலிருந்து காப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியை வலியுறுத்தினார். இந் நிகழ்வில், போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில்...

1818 போதைப்பொருள் தகவல் தொலைபேசி இலக்கத்திற்கு 4 நாட்களில் 800 அழைப்புகள் – 5,300 பேர் கைது!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த 4 நாட்களுக்குள் 800 இற்கும் மேற்பட்ட அழைப்புகள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றிய போதே...

வெளிநாட்டு போதை வலையமைப்பில் இருந்த ஏழு இலங்கையர்கள் சரணடைந்ததாக அமைச்சர் அறிவிப்பு!

மத்திய கிழக்கு நாடுகளில் தலைமறைவாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஏழு பேர் இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் இலங்கைப் பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வரும் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img