Tuesday, June 9, 2026
No menu items!

மேல் மாகாண கலால் திணைக்கள

கைப்பற்றப்பட்ட பீடி இலை பொதிகள் மற்றும் படகுகள்…!

புத்தளம், கற்பிட்டி, குடாவ கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பீடி இலை பொதிகள் மற்றும் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1,042 கிலோகிராம் பீடி இலைகள்...
- Advertisement -spot_img

Latest News

சரண குணவர்தனவுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது தொடுக்கப்பட்ட நான்கு ஊழல் வழக்குகள் தொடர்பில் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு உயர்...
- Advertisement -spot_img