Friday, June 12, 2026
No menu items!

மேல் மாடி

தெமட்டகொடவில் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் காயம்!

தெமட்டகொட, ஸ்ரீ தம்ம மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது, அருகிலுள்ள ஆடைத் தொழிற்சாலையின் மேல் மாடியில் இருந்த சுவர் பகுதி ஒன்று இடிந்து விழுந்துள்ளது. நேற்று (29) இரவு மழையுடன் கூடிய கடுமையான காற்று நிலவிய சூழலில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

வவுனியா நகரில் உள்ள ஒரு விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து நேற்று (11) ஆண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் அதே விற்பனை நிலையத்தில் ஊழியர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இரவு வீட்டிற்குச் செல்ல முடியாத காரணத்தால் குறித்த நபர், விற்பனை நிலையத்தின் மேல் மாடியில் தங்கியிருப்பதாகவும், மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர் வவுனியா...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img