Friday, June 5, 2026
No menu items!

மோசடி நடவடிக்கை

தென்கிழக்கு ஆசியாவில் ஆட்கடத்தல்: இலக்கு வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்!

இலங்கையர்களை இலக்குவைத்து, குறிப்பாகத் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆட்கடத்தல் மையங்களுடன் தொடர்புடைய, ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்து தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வலையமைப்புகள், 50,000க்கும் மேற்பட்ட நபர்களை மோசடி நடவடிக்கைக்குள் உள்ளீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகப் புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கையர்களே முதன்மையாக இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி வேலை வாய்ப்புகள்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு தலா ரூ. 10,000 வழங்கப்படும் என்று வெளிநாட்டில் இருந்து இயங்கும் யூடியூப் சேனல் மூலம் பரவி வரும் கூற்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) மறுத்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பயண ஆவணங்களின் நகலை SLBFE இன் எந்தவொரு கிளை அலுவலகத்திற்கும் அனுப்புமாறு இந்த காணொளி...

சுகாதார அதிகாரிகள் போன்று தோற்றமளித்து பணம் வசூலிக்கும் குழு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் போன்று தோற்றமளித்து பணம் வசூலிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு தொடர்பில் சுகாதார அமைச்சு சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைபேசி, வாட்ஸ்அப் அல்லது பிற வழிகளில் நிதி கோர எந்த அதிகாரிக்கும் அதிகாரம் இல்லை என்று அமைச்சரகம் வலியுறுத்தியது. கணக்குகளிலோ அல்லது வேறு எந்த வழிகளிலோ பணத்தை மாற்றுவதன் மூலம்...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img