Saturday, April 18, 2026
No menu items!

மோசடி விசாரணை

அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்ற உத்தரவு!

அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் கடுவெல மாநகர சபையின் முதல்வர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, தேசிய தொழில் நிறுவகத்தின் சொத்துக்களை போலி பத்திரத்தின் மூலம் குத்தகைக்கு எடுத்ததாக கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பிலேயே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொண்டு வரும்...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img