Wednesday, July 22, 2026
No menu items!

யாகி புயல்

புயலில் சிக்கி 141 பேர் பலி: வியட்நாமில் சோகம்..!

வியட்நாமில் ஏற்பட்ட புயலால் தற்போது 141 பேர் உயிரிழந்துள்ளதுடன் 69 பேர் காணாமல் போயுள்ளனர். வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி புயல் வீசியுள்ளது. புயல் வீசி ஓய்ந்த பிறகு இடி மின்னலுடன் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img