யுனெஸ்கோ
உள்நாட்டுச்செய்திகள்
சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்..!
தொல்பொருள் இடங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு இரவில் திறப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சீகிரியா, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இரவு நேர அணுகலை வழங்கும் முதல் இடமாக இருக்கும் என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் கமகேதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பொதுமக்களின்...
புதிய செய்திகள்
புத்தகயாவில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி..!
இந்தியாவுக்கு அதிகாரப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி என அழைக்கப்படும் புத்தகயாவில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
1,500 ஆண்டுகள் பழமையான யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக மகாபோதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வழிபாட்டில் ஈடுபட கயா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பீகார் அமைச்சர்களான பிரேம்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


