Sunday, June 14, 2026
No menu items!

ரங்க திசாநாயக்க

இலஞ்சம் வாங்கும் பல அரச நிறுவனங்கள் – இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தகவல்..!

பல அரச நிறுவனங்கள் இலஞ்சம் வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களில் உள்ள உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் இலஞ்சம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இலஞ்சமாகப்...

ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நியமனம்!

கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 17 (1) இன் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img