Saturday, August 8, 2026
No menu items!

ரயில் சமிக்ஞை

களனி ரயில் கடவையில் விபத்து – ஜீப் ஓட்டுநர் படு காயம்!

களனி–வனவாசல–தெலங்காபத்த ரயில் கடவையில், ரயில் சமிக்ஞையை மீறி கடந்து சென்ற ஜீப் வாகனம், ரயிலுடன் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. கொழும்பிலிருந்து ரம்புக்கனை நோக்கி மாலை 5.35 மணிக்கு பயணித்த மந்தகாமி ரயில், ரயில் பாதையில் நுழைந்த ஜீப்புடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன், ரயில் இயந்திரத்தின் ஒரு பகுதி கழன்று விழுந்தது....

ரயில் சமிக்ஞை அமைப்பு இந்தியப் பிரதமரால் திறந்து வைப்பு..!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சில நிமிடங்களுக்கு முன்பு அநுராதபுரம் ரயில் நிலையத்தில் ரயில் சமிக்ஞை அமைப்பை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
- Advertisement -spot_img

Latest News

எம்.பிக்களின் ஊதியம் அதிகரிக்கப்பட்டதா? அமைச்சர் விளக்கம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்கள்  அதிகரிக்கப்படவில்லை என்றும், அவர்களின் மாத வருமானத்தில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அது தற்போதைய எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு சரிசெய்யப்பட்டதன்...
- Advertisement -spot_img