Tuesday, August 11, 2026
No menu items!

ரஸ்யா

ரஷ்யாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்!!

ரஸ்யாவின் டாகெஸ்தான் குடியரசில் கிறிஸ்தவ வழிபாட்டுதலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் டெர்பென்ட் மற்றும் மகச்சலா நகரங்களில் பெந்தகோஸ்மத பிரிவினரின் மதவழிபாட்டு நிகழ்வின் போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இத்தாக்குதலில் குறைந்தது 15 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு பாதிரியார் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஆறு...

ரஸ்யா நிறுவனத்தை தடை செய்த அமெரிக்கா…!

ரஸ்யாவின் சைபர்செக்யூரிட்டி நிறுவனம் கேஸ்பர்ஸ்கை மென்பொருள்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. "கேஸ்பர்ஸ்கை தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை செய்த மென்பொருள்களுக்கு அப்டேட் வழங்கவோ முடியாது," என்று அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. ரஸ்யா நிறுவனமான கேஸ்பர்ஸ்கை மூலம் அமெரிக்காவின் மிக முக்கிய விபரங்களை சேகரிக்கும் பணிகளில் ரஸ்யா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக...

இலங்கையின் அணு மின்சார உற்பத்திக்கு ஆர்வம் காட்டும் சீனா…

இலங்கையின் அணு மின்சார உற்பத்தித்துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே, அணு மின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்திருத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருவதுடன் இலங்கை அணுசக்தி சபை, வருங்கால முதலீட்டாளர்களிடமிருந்து திட்டங்களை எதிர்பார்க்கிறது. இந்தநிலையில், சீனாவின் தேசிய அணுசக்தி கழகத்தின் பிரதிநிதிகள், இது குறித்து கலந்துரையாட இலங்கைக்கு வருகை...

இலங்கையில் தலைமறைவாகியிருந்த ரஸ்ய பெண்..!

இலங்கையில் தலைமறைவாகி இருந்த ரஸ்ய  பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு ரஸ்யாவில் பத்து மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவை சேர்ந்த அலெனா அகபோனோவா எனப்படும் 23 வயதான பெண் ஊடகவியலாளர் ரஸ்யாவின் புகழ்பெற்ற போர் சிலையின் மார்பகத்தை கொச்சைப்படுத்தியதன் குற்றத்திற்காகவே இவ்வாறு தண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளார். இந்த பெண், கடந்த ஆண்டு தென்மேற்கு ரஸ்யாவில் உள்ள 'தாய்நாடு அழைக்கிறது' எனப்படும்...

ஜனாதிபதியாகப் போகும்  குமார வெல்கம..!

நாட்டின் ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் தமக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தமது ஜாதகத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் தமக்கு நல்ல காலம் பிறக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உள்ளங் கைகளில் உள்ளது போன்று தமது கையிலும் ரேகை அமைப்புக்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த நாட்டை பாதுகாக்கக்...

தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலை:

தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலையை நிறுவும் கோரிக்கைக்கு விரைவில் சாதகமான பதில் கிடைக்கும் என்று தென்கொரிய தமிழ்ச்சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொரியாவில் செயலாற்றும் யூத் காங்கிரஸ் என்னும் இளையோருக்கான அமைப்பு கடந்த மார்ச் 2ஆம் திகதியன்று கொரியாவில் வசிக்கும் பல்லின சமூக குடும்பங்களுக்கிடையேயான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில், கம்போடியா, தாய்லாந்து, ஜப்பான், ரஸ்யா, சீனா, மங்கோலியா,...

ரஸ்ய எதிர்க்கட்சி தலைவர் திடீர் மரணம்

விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்துவந்த  ரஸ்ய எதிர்கட்சி தலைர் அலெக்சே நவல்னி நேற்றைய தினம் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளதாக  சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் 47 வயதுடையவர் எனவும்  திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் சுயநினைவிழந்தார் எனவும் ரஸ்ய சிறைச்சாலை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. ஆர்ட்டிக்கில் உள்ள சிறைச்சாலையிலலே   இவ்வாறு  உயிரிழந்துள்ளார். அத்துடன் அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை...

உக்ரைனை தாக்கிய ரஷ்ய ஆளில்லா விமானம்

ரஷ்யாவானது  உக்ரைன்மீது மிகப்பெரிய வான் தாக்குதலை நேற்றைய தினம் {29}  மேற்கொண்டிருந்தது. உக்ரைன் ரஷ்யா போரிலே இதுவே மிகப்பெரிய ரஷ்ய  வான்தாக்குதலென உக்ரைனின் இராணுவ வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட  ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் 12 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக உக்ரைன் தலைநகர் மற்றும் ஏனைய முக்கிய நகரங்களும் தாக்குதலிற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
- Advertisement -spot_img

Latest News

சுங்க அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்கள்:விசாரணைக்கு சிறப்பு குழு நியமனம்

கடன் பத்திரம் Letters of Credit மூலம் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் இறுதி சுங்க அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு பரிந்துரைக்கும் வகையில்...
- Advertisement -spot_img