Friday, July 31, 2026
No menu items!

ராகம போதனா வைத்தியசாலை

சீதுவையில் துப்பாக்கிச் சூடு: ஓய்வு பெற்ற இராணுவ வீரர் படுகாயம்!

சீதுவை, ராஜபக்ஸபுரவிலுள்ள 12வது லேன் பகுதியில் நேற்று (21) இரவு 8.15 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், சீதுவை நகர சபையில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரின் தந்தையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் 55 வயது ஓய்வு பெற்ற...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு வயது; சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரெஞ்சு சட்ட சபை

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) எழுப்பியுள்ள கவலைகளுக்கு பிரெஞ்சு தேசிய சட்ட சபை...
- Advertisement -spot_img