Wednesday, April 29, 2026
No menu items!

ராஜகிரிய

ராஜகிரிய பகுதியில் தீ விபத்து!

ராஜகிரிய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (27) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய பிரதேசத்தில் பாதுகாப்பு பெட்டகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலக கட்டடம் ஒன்றிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு பணிகளில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

திடீரென தீ பற்றிய பிரபலமான நிகழ்வு மண்டபம்..!

ராஜகிரிய பகுதியில் உள்ள பிரபலமான நிகழ்வு மண்டப வளாகமான தப்ரோபெனில் இன்று (06) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிரபல அழகுக்கலை நிபுணர் சண்டிமல் ஜெயசிங்க ஏற்பாடு செய்திருந்த ‘சி.ஜே. ரோயல் புத்தாண்டு ஈவ் 2025’ நிகழ்வின் போது தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், நிகழ்வில் பங்கேற்றிருந்த மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்...

குப்பை மேட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கையெறி குண்டு!

குப்பை மேட்டிலிருந்து கையெறி குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ராஜகிரிய, வெலிக்கட பிளாசா கட்டிடத்தின் குப்பை மேட்டில் இந்த கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என்றும் வெலிக்கட காவல்துறையினர் தெரிவித்தனர். கையெறி குண்டில் பொறிக்கப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறைக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கையெறிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. யாரோ...

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவம்; இளம் பெண் கைது!

கிராண்ட்பாஸ் காவல் பிரிவுக்குட்பட்ட நாகலகம் தெரு பகுதியில் கடந்த 17 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், மேலும் இரண்டு நபர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட...

ராஜகிரியவில் பாரிய தீ விபத்து!

ராஜகிரியவில் உள்ள கராஜ் (மோட்டார்வண்டி பழுதுபார்க்குமிடம்) வளாகத்தில் பாரிய தீ பரவியுள்ளதுடன், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் தீயணைப்பு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். "ராஜகிரியவில் உள்ள வாகன கராஜ் ஒன்றில் தீ பரவியுள்ளது, மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க அனுப்பப்பட்டன" என்று கோட்டை மாநகர சபை தெரிவித்துள்ளது. தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும்...

இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் காலப்பகுதியில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுலில் இருக்கும் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில், ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உட்பட...

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு…!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும்  செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது. அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கான  வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img