Friday, July 31, 2026
No menu items!

ருஹுணு பல்கலைக்கழகம்

தென் மாகாணத்தில் அதிகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: காரணங்கள் அறிய ருஹுணு பல்கலைக்கழகத்துடன் அறிவியல் ஆய்வுகள்!

தென் மாகாணத்தில் அதிகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் பதிவாகுவதையடுத்து, அவற்றின் காரணங்களை கண்டறிவதற்காக ருஹுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்து விசேட அறிவியல் ஆய்வுகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். அதன்படி, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் தொடங்கப்பட்டு, ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் குற்றங்களைத் தடுக்கும் பரிந்துரைகள்...
- Advertisement -spot_img

Latest News

ஆசிய அபிவிருத்தி வங்கி நாட்டுக்கு 200 மில்லியன் டொலர் நிதியுதவி

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அடுத்து, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200...
- Advertisement -spot_img