Tuesday, June 9, 2026
No menu items!

லங்கா உப்பு நிறுவனம்

உப்பு விலையில் அதிகரிப்பா?

ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து அதே விலையில் உப்பை கொள்வனவு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று லங்கா உப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் சண்முகநாதன் தெரிவித்தார். அதன்படி, ஏப்ரல் முதல் வாரத்திற்குள், ஒரு கிலோ உப்பு கட்டிகள் கொண்ட பாக்கெட்டை ரூ.120க்கும், 400 கிராம் உப்பு தூள் பாக்கெட்டை ரூ.100க்கும் நுகர்வோர் வாங்க முடியும்...

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று முதல் சந்தையில் விற்பனைக்கு!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (6) முதல் சந்தையில் விற்பனைக்காக விநியோகிக்கப்படும் என அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. உப்பு இறக்குமதி காரணமாக உள்நாட்டு சந்தையில் உப்பின் விலை சற்று அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உப்பு இறக்குமதி நிறுத்தப்பட்ட பின்னர் மீண்டும் உப்பின் விலை குறையும் எனவும் லங்கா உப்பு...

உள்ளூர் சந்தையில் உப்பு விலைகள் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (06) முதல் உள்ளூர் சந்தைகளுக்கு வெளியிடப்படும் என்று ஹம்பாந்தோட்டையில் உள்ள லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, உள்ளூர் சந்தையில் உப்பு விலைகள் சிறிது அதிகரிக்கும் என்று நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலகே தெரிவித்தார். இருப்பினும், உப்பு இறக்குமதி நிறுத்தப்பட்டவுடன், மார்ச் 2025 க்குள் இந்த விலை உயர்வு...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img