Tuesday, June 16, 2026
No menu items!

லலித் பத்திநாயக்க

பதவிகளில் மாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதிரடி முடிவு..!!

தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களின் புதிய நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலின் படி, சஞ்சீவ தர்மரத்ன அவர்கள் நிர்வாகத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதற்கு முன் அந்தப் பதவியை வகித்த லலித் பத்திநாயக்க குறித்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மத்திய மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதி...

பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பொலிஸ்மார் மீள அழைப்பு…!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் மீள அழைக்கப்பட்டுள்ளனர் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள் என அவர் மேலும்...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் ‘கையெழுத்தானது’: ட்ரம்ப் 

 நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல்...
- Advertisement -spot_img