Tuesday, May 26, 2026
No menu items!

வங்குராேத்து

வங்குராேத்திலிருந்து நாட்டை மீட்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை..

நாடு வங்குரரோத்து நிலையில் இருந்து மிக குறுகிய காலத்தில் மீளக்கூடிய நிலை இருக்கிறது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து மக்களின் வாழ்வாதார போராட்டத்துக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பொருளாதார ரீதியில் நாங்கள் வீழ்ச்சியடைந்தோம். அதனால் எமது நாடு வங்குராேத்து...
- Advertisement -spot_img

Latest News

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா...
- Advertisement -spot_img