Tuesday, July 14, 2026
No menu items!

வடக்கு கடற்றொழிலாளர்கள்

வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய புதிய குழு..!

வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடற்றொழில் சமூகத்தினரின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் நேற்றைய தினம் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கடற்றொழில் சமூக பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது உள்ளிட்ட...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் வெற்றிகரமாக நிறைவு;  அமெரிக்க இராணுவம் 

ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது நாளாக நடத்தப்பட்ட தாக்குதல் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. புஷெஹர், சபஹார், ஜாஸ்க், கொனாரக், அபு மூசா மற்றும்...
- Advertisement -spot_img