வடக்கு கிழக்கு
உள்நாட்டுச்செய்திகள்
யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விடையத்தில் ஒரே நிலைப்பாடு – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் சங்கத்தின் ஏற்பாட்டுக் குழு!
நாட்டில் யார் ஆட்சியாளராக வந்தாலும் தமிழ் மக்களின் விடையத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் தமது பொறிமுறைகளை முன்னகர்த்துகின்றனர் என வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் சங்கத்தின் ஏற்பாட்டுக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் ஓகஸ்ட் 30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படும் அதே நேரம் தீர்வை வலியுறுத்தி போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்க...
உள்நாட்டுச்செய்திகள்
மீளப்பெற முடியாத சமஷ்டி அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை!
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த பெறுமதி மிக்க ஒத்துழைப்பை வழங்குங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த குறித்த அமைப்பினர் மேலும் கூறுகையில்,
2025 சித்திரை மாதம் மூன்றாம் திகதியாகிய இன்று, இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு...
புதிய செய்திகள்
நாடாளுமன்றத் தேர்தலில் பெண்கள் 50 சதவீதம் உள்வாங்கப்பட வேண்டும்; அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெண்கள் 50 சதவீதம் உள்வாங்கப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று(29.09.2024) இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே குறித்த பெண்கள் குழு இதனை அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாகப் பகிரப்பட...
உள்நாட்டுச்செய்திகள்
சக்கர நாற்காலி கிரிக்கெட் கழகத்தினரது ஊடக சந்திப்பு..!
வடக்கு கிழக்கு மாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் கழகத்தினர் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஊடக சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.
வடக்கு கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த சக்கர நாற்காலியில் துடுப்பாட்டம் விளையாடக்கூடியவர்களை உள்வாங்கி குறித்த கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு கிளிநொச்சியில் நடைபெற்றது.
குறித்த துடுப்பாட்ட அணியின் தலைவர் M.முகமட் அலி கருத்து தெரிவித்தார்.தேசிய ரீதியில் சென்று...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


