Wednesday, June 10, 2026
No menu items!

வன ஜீவராசிகள் திணைக்களம்

நாகர்கோவில் – எழுதுமட்டுவாழ் பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சந்தியிலிருந்து எழுதுமட்டுவாழ் பிரதேசத்துக்கு செல்கின்ற பிரதான பாலத்தின் புனரமைப்பு பணிகள் மழை நீரால் தடைப்பட்டிருந்த நிலையில் இன்று(1) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1959 ஆம் ஆண்டு நீர்ப்போக்கு பாலமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பாலம், மாரிக்காலப் பருவத்தில் நீர் நிரம்புவதால், கடந்த சில மாதங்களாக பயன்படுத்த முடியாத நிலை உருவாகியிருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக...

வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் நேற்று (01.04.2025) காலை 10 மணியளவில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை பார்வையிட்டு இடங்களை எல்லைப்படுத்தி சென்றனர். குறித்த பிரதேசத்தில் வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தமது பிரதேசத்தில் தமது வளங்கள் சூறையாடப்படுவதாகவும் அது தொடர்பாக எந்த தகவல்கள் தெரிந்தாலும் தமக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்..!

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  கற்சேனை, வால்கட்டு, கடுக்காமுனை, அரசடித்தீவு போன்ற பல கிராமங்களை சூழ காணப்படும் வில்லுக்குளத்தில் காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் இன்றைய தினம் (06/02/2025) வியாழக்கிழமை அவதானித்து பிரதேசத்திற்கு பொறுப்பான வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக வருகை தந்து காட்டுயானைகளை  பார்வையிட்டனர். இது தொடர்பில் ஜீவராசிகள் திணைக்கள...

உயிரிழந்த நிலையில் ஆண் யானை மீட்பு..!

மட்டக்களப்பு போரதீவுபற்று வெல்லாவெளி பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட பிரிவிற்குட்பட்டதும் , வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள பிரிவிற்குரிய திக்கோடையில் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் சுமார் 20-25 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்படுகிறது. வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் காட்டுயானைகள் அட்டாகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. முறையான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாமல் காணப்படுவதனால்...

முல்லைத்தீவில் இறந்த நிலையில் சிறுத்தையின் உடல் மீட்பு..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தொட்டியடி பகுதியில் அமைந்துள்ள கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மடப்பள்ளி பகுதியில் நேற்றைய தினம் (10.12.2024 ) நிலையில் சிறுத்தை ஒன்றின் உடல் கோவில் பூசாரியால் இனங்காணப்பட்டதை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்துக்கு விரைந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் இறந்த சிறுத்தையின்...

மன்னார் பரப்புக்கடந்தான் கிராமத்தில் ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு…!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரப்புக்கடந்தான் கிராமத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் வெள்ளிக்கிழமை (25.10) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த  யானை அண்மைக்காலமாக பரப்புக் கடன் தான் பகுதியில் பல விவசாய நிலங்கள் மற்றும் விவசாய காணிகளில் சுற்றித்திரிந்த தாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img