Friday, June 5, 2026
No menu items!

வரகாபொல

வரகாபொலவில் விபத்து;தப்பிச் சென்ற வாகனம்-ஒருவர் உயிரிழப்பு!

வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு–கண்டி பிரதான வீதியின் 36 ஆவது மலைக் கோவில் அருகில் இன்று (14) அதிகாலை இடம்பெற்ற தப்பிச் சென்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து கிடந்தவரை பற்றிய தகவல் வரகாபொல பொலிஸாருக்கு கிடைத்ததன் பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்தவரை...

இலங்கையில் ஒரே நாளில் பல துயரச் சம்பவங்கள்: சாலை விபத்துகள், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட பல உயிரிழப்புகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் புதன்கிழமை (15) சாலை விபத்துகள் மற்றும் நீரில் மூழ்குதல் உள்ளிட்ட பல துயரச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என காவல்துறை தெரிவித்துள்ளது. வரகாபொல பகுதியில், கித்துல்கலவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் மோட்டார் சைக்கிள் மற்றும் இராணுவ கெப் வண்டி மோதியதில் உயிரிழந்தார். அலவ்வ - அம்பேபுஸ்ஸ வீதியில்...

நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரச பேருந்துகள்..!

கொழும்பு-கண்டி சாலையில், வாரக்காபொல, தும்மலதெனியா பகுதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் காயமடைந்தனர். காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக வாரக்காபொல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி எதிர் திசையில் சென்ற மற்றொரு...

வரகாபொல – அம்பேபுஸ்ஸ பகுதியில் திடீர் சுகவீனம் காரணமாக யுவதியொருவர் உயிரிழப்பு!

நிட்டம்புவ பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் பணிபுரிந்துவந்த குறித்த யுவதி தனது சக ஊழியர்களுடன் விருந்துபசார நிகழ்வொன்றிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 8.30 மணியளவில் வீடு திரும்பிய யுவதி திடீர் சுகவீனமடைந்த நிலையில் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வரகாபொல - அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 21...

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதிகள் தப்பியோட்டம்..!

வரகாபொல துல்ஹிரிய நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வரகாபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். குருவிட்ட சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஐந்து கோடி ரூபா மோசடி செய்த செவிலியர் கைது..!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 53 பேரை இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி  மோசடி செய்துள்ளதாக பொலிசாருக்கு தகவல்  ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது மருத்துவமனை செவிலியர்  ஒருவர் இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து சுமார் ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்தாக ரகசிய பொலிஸ் அதிகாரிகள் குழு அவரை...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img