Thursday, April 30, 2026
No menu items!

வரவு செலவு திட்டம்

மாகாண சபைத்தேர்தல் தொடர்பில் வெளியான முக்கியத் தகவல்..!!

மாகாண சபைத்தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும் என அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின்  இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே  இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்தோடு,  தேர்தலில் எதிர்க்கட்சி தோற்கடிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது. நாங்கள் நிச்சயமாக தேர்தலை நடத்துவோம்...

வரவு – செலவு திட்டத்தால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் : துமிந்த திஸாநாயக்க விசனம்..!

வாழ்க்கை செலவுக்கமைய 6 மாதங்களுக்கொருமுறை அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும் என அன்று கூறினர். ஆனால் இன்று எம்மால் இவ்வளவு தான் வழங்க முடியும் என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். வரவு - செலவு திட்டத்தால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அநுராதபுரத்தில் சனிக்கிழமை...

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் – மனோ கணேஷன்!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது இம்முறை வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார். இன்று (3/21/2025) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராகவே வாக்களிப்போம். இது என்ன வரவு செலவுத் திட்டம்...

வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று!

இன்று வரவு செலவு திட்ட (பட்ஜெட்) குழு விவாதத்தின் இரண்டாம் நாள் ஆகும். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தொடர்பான செலவினத் தலைப்புகள் இன்று (28) குழு மட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. குழு நிலை விவாதம் நேற்று தொடங்கியது. இது வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறும். இதேவேளை, நேற்று...

வரவு செலவு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை – ஶ்ரீநாத் எம்.பி..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை செய்வதற்கான முறையான திட்டங்களின் முன்மொழிவு, மேட்டுநில விவசாயிகட்கு நட்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இளைஞர், யுவதிகட்கு வேலை வாய்ப்பினை வழங்கக்கூடிய வகையில் தொழிற்சாலைகளை உருவாக்கல், கடந்த காலங்களில் உருவாக்கிய தொழிற்சாலைகளை புனர்நிர்மாணம் செய்ய வரவு செலவு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் கருத்து...

அரச வருமானத்தை வலுப்படுத்துவதற்கு பொருத்தமான வரவு செலவு திட்டம்; நிர்வாக சேவைகள் சங்கம்!

வரையறுக்கப்பட்ட நிதியில் அரச வருமானத்தை வலுப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நிலையான நிதி நிலைமையை எட்டுவதற்கு அரசாங்கத்திற்கு தமது தொழிற்சங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின்...

ஓய்வூதிய அதிகரிப்புச் செயல்முறை குறித்து அரசின் அதிரடி முடிவு..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தால் 2020 ஆம் ஆண்டு இரத்துச் செய்யப்பட்ட ஓய்வூதிய அதிகரிப்புச் செயல்முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜனவரி 1, 2016 முதல் டிசம்பர் 31, 2019 வரை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய அதிகரிப்பு பொருந்தும் என்று தொழிலாளர் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். வரவிருக்கும்...

வரவு செலவு திட்டம் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்..!

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஓர் அங்கமாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பிலான வரவு செலவு திட்ட பரிந்துரைகள் குறித்த கலந்துரையாடல் இன்று (11.12.2024) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கிராமிய...

இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானம்!

பொதுத் தேர்தலை தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைக்க போதுமான கால அவகாசம் இன்மையினால், தேர்தலை தொடர்ந்து மூன்று மாத கால பகுதிக்கான இடைக்கால கணக்கறிக்கையொன்றை அடுத்த மாதம் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கு இடையில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் உயர்த்தபடுமா அரச அதிகாரிகளின் வேதனம்…?

அரச சேவையின் சகல துறைகளிலும் வேதனத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு முன்னதாக அமைச்சரவை அங்கீகாரம்  வழங்கியிருந்தது. இதன்படி ஜனாதிபதியின் முன்னால் செயலாளர் உதய செனவிரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அரச அதிகாரிகள்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img