Friday, April 24, 2026
No menu items!

வரவு செலவு

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.30,000 ஆக உயர்வு – அமைச்சரவை அங்கீகாரம்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கமைய, அரசுத் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தையும் உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க “ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டம்”, 9 ஆம் இலக்க “வேலையாட்களின் வரவுசெலவுத்...

தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்த புதிய கொள்கை!

தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு எந்தவொரு அரசாங்கத்திடமும் முறையான கொள்கை இல்லாததே தேங்காய் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்று பிரதமர் நேற்று (05) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் ஒரு முறையான கொள்கையை வகுத்து வருவதாகவும், அதுவரை பல குறுகிய கால திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இதற்கமைய, இந்த ஆண்டு வரவு செலவுத்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img