Thursday, April 30, 2026
No menu items!

வர்த்தகம்

அரிசி மாபியா விவகாரம் :அரசு கடும் நடவடிக்கை..!!

நிர்ணய விலைக்கு மேலதிகமான விலையில் அரிசி விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுபாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்கஎச்சரிக்கை விடுத்துள்ளார். அரிசி மாபியா தொடர்பில் இன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர்மஸ்தான் நாடாளுமன்றத்தில் கேள்விஎழுப்பி இருந்தார். இதற்குபதில் அளித்த அமைச்சர் இவ்வாறுஎச்சரிக்கை விடுத்திருந்தார். இதன்போது தொடர்ந்தும் பதிலளித்தஅமைச்சர், நாட்டு மக்களின் வருடாந்த அரிசி தேவை2.7...

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விவசாயிகளுக்கு நியாயமான தீர்வு வழங்க நடவடிக்கை – அமைச்சர் வசந்த சமரசிங்க!

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை வழங்குவதற்கான தேவையான தலையீடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த பிரச்சினைக்கு நீண்டகால திட்டமிடல் அவசியம் இருப்பதால், உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தை வாங்கி சேமிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக...

தொழில்துறை ஊக்குவிப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

தொழில்துறை ஊக்குவிப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், வர்த்தகம், திறன்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் தொழில்துறை துறையின் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொழில்துறை கொள்கைகளை வகுக்க, தற்போதுள்ள 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் எண் தொழில்துறை ஊக்குவிப்புச் சட்டத்தின் விதிகள் போதுமானதாக இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே,...

அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்படவுள்ள உணவகப் பொருட்கள்…!

எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான சுரண்டலுக்கு ஆளாகும் நுகர்வோரைக் காக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விலை விரைவில் மக்களுக்கு அறிவிக்கப்படும். இதன்படி, பாண் உள்ளிட்ட...

நியூசிலாந்து பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கங்காராமையாவுக்கு வருகை !

நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உயர்மட்ட கட்சி பிரதிநிதிகள் குழு, நியூசிலாந்து பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஜெரி பிரவுன்லீ எம்.பி இன்று காலை கங்காராமய ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் நியூசிலாந்தின் அர்ப்பணிப்பை இந்த விஜயம் எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் மற்றும் விளையாட்டுத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள்...

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் உட்பட ஆறு பேர் மெல்பேர்னில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விக்டோரியா மாகாணத்தில் சட்டவிரோதமாக 10 மில்லியன் சிகரெட்டுகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 45 வயதான இலங்கையரால் இந்த மோசடி வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர், மெல்பேர்னில் உள்ள பிரபல குற்றக்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img