Sunday, May 31, 2026
No menu items!

வர்த்தக நிலையங்கள்

தங்காலை: துப்பாக்கிச் சூட்டில் தம்பதியினர் உயிரிழப்பு — போதைப்பொருள் குழுவினருக்கிடையிலான தகராறு காரணமா?

தங்காலை–உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் நேற்று (18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்திற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. காவல்துறை தகவலின்படி, சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் வெளிநாட்டில் வசிக்கும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான உனகுருவ சாந்தவின் நெருங்கிய உறவினர்கள்—அவரது மாமாவும் அத்தையும் ஆவர். உயிரிழந்தவர்கள் முறையே 68 மற்றும் 59...

நாளை முதல் இலவச ஷொப்பிங் பைகள் வழங்க முடியாது — நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு!

வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது, இனிமேல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஷொப்பிங் பைகள் வழங்கப்படாது என்று நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. அதன்படி, நாளை (அக்டோபர் 31) முதல், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் விலை பொருட்களின் விலைப்பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான அதிகாரப்பூர்வ வர்த்தமானியும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது என அந்த...

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் மீது சட்ட நடவடிக்கை!

மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மறைக்கப்பட்ட அரிசி இருப்புக்கள் மற்றும் அதிக விலைக்கு விற்கப்படும் அரிசி இருப்புக்களை தேடி நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நேற்று சோதனைகளை மேற்கொண்டனர். அக்குரஸ்ஸவிலுள்ள பல முக்கிய வர்த்தக நிலையங்கள் நேற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த நகரின் முன்னணி வர்த்தகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேவேளை, ஹக்மன...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img