Wednesday, August 12, 2026
No menu items!

வலஸ்முல்ல போவல

இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான  கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது!

இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான 6 கஜமுத்துக்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வலஸ்முல்ல போவல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் இன்று (23) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -spot_img

Latest News

கைதிக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சிறைக்காவலர் கைது

மெகசின் சிறைச்சாலைக்கு  போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 53 வயது சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான சோதனையில் 100 கிராம் ஐஸ் மற்றும்...
- Advertisement -spot_img