Tuesday, June 9, 2026
No menu items!

வலுசக்தி அமைச்சு

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜயகொடி!

மின்சார சபை மறுசீரமைப்பின் மூலம் உச்ச பயன் நாட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உறுதியளித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று  (20) நடைபெற்ற வலுசக்தி அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், மின்சார சபையின் பணிகள் மற்றும் பொறுப்புகள் முழுமையாக அரச அங்கீகாரம் பெற்ற...

மின்சார சபை ஊழியர்களுக்கான தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்!

புதிய மின்சாரச் சட்டத்தின்படி, நிறுவனத்தில் சேர விரும்பாத இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த வலுசக்தி அமைச்சு முடிவு செய்துள்ளது. வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியால் 2025 இலங்கை மின்சார சபையின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வௌியிடப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின்படி, மின்சார...

மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த ஐவரடங்கிய குழு நியமனம்!

தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர், பொறியியலாளர் குமார ஜயக்கொடியின் ஆலோசனைக்கமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு (09) ஏற்பட்ட திடீர் மின்தடையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால குறிப்பிட்டார். இந்த குழுவின் தலைவராக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img