Wednesday, July 22, 2026
No menu items!

வவுனியா

இன்றைய  நாளுக்கான வானிலை..!!

வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 75...

வவுனியாவில் இளம் குடும்பப் பெண் கொலை — கணவரும் குழந்தையும் மாயம்!

வவுனியா பூம்புகார் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் தகவலின்படி, உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த இ. சிந்துஜா (வயது 25) என்பவர் ஆவார். அவர் ஒரு குழந்தையின் தாயாகியுள்ளார். சம்பவம் இன்று (04) இடம்பெற்றது. சிந்துஜா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலை...

தமிழரசுக் கட்சி 2026 நிதிப் பட்ஜெட்டில் நிலைப்பாடு குறித்து நவம்பர் 5-ஆம் திகதி தீர்மானம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் நவம்பர் 5-ஆம் திகதி வவுனியாவில் நடைபெறுகிறது. இதில், 2026 ஆண்டுக்கான அரசாங்க வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது குறித்து கட்சியின் நிலைப்பாடு முடிவு செய்யப்படும். இந்த வரவு-செலவுத் திட்டத்தை ஜனாதிபதி நிதி அமைச்சராகப் பொறுப்பேற்கும் அநுரகுமார திஸாநாயக்கர் நவம்பர் 7 அன்று...

வவுனியாவில் மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த பல மில்லியன் பெறுமதியான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

பத்து மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளை புத்தளம், கல்பிட்டியிலிருந்து வவுனியாவிற்கு கொண்டு சென்ற சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி, குறித்த சந்தேகநபர் நேற்று முந்தினம் (19.10.2025) வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். கருவாடு கொண்டு செல்வதாகக் கூறி கெப் வண்டியொன்றினுள்...

உணவகங்களுடன் இணைந்த புகைத்தல் பகுதிகளுக்கு தடை – வவுனியா மாநகரசபை!

வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவகங்களின் புகைத்தல் பகுதிகளுக்கு நேற்று (11) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையின் நேற்றைய அமர்வில் மாநகர முதல்வர் காண்டீபன் இந்த உத்தரவை வழங்கினார். வவுனியா நகரில் உள்ள சில உணவகங்களின் பின்புறங்களில் புகைப்பிடிக்க சிறிய பகுதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மாநகர சுகாதார குழுவின் பரிந்துரையின் பேரில் அவை உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், வவுனியா தமிழ்...

7 வருடங்களின் பின் திறந்து வைக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம்!

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் 7 வருடங்களின் பின் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று(03.09.2025) காலை 8.00 மணிக்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரின் பங்கு பற்றலுடன் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  

வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் கோர விபத்து; இருவர் பலி 13 பேர் காயம்!

வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 15பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம், ஓமந்தை மாணிக்கர் வளைவுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது. விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர்...

வவுனியா இறம்பைக் குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் 135 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் நடைபெற்ற நடை பவனி..!!

வவுனியா இறம்பைக் குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் 135 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம்(09) நடைபெற்ற நடை பவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த நடைபவணி பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகி வவுனியா மணிக்கூட்டு கோபுரம் சென்று, அங்கிருந்து கடைவீதி வழியாக அந்தோனியார் ஆலயத்தை சென்றடைந்து, பாடசாலை பிரதான வாயிலை சென்றடைந்தது. பாடசாலையின் பழைய மாணவிகள், தற்போது...

நேற்று இடம்பெற்ற வவுனியா வடக்கு வலய கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் !!

வவுனியா வடக்கு வலய கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் தலைமையில் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிமனையில் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை (01.08.2025) நடைபெற்றது. வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளரால், வலயம் தொடர்பான அடிப்படைத் தரவுகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் தமது...

வவுனியாவில் இருவர் கைது..!!

வவுனியா - நெடுங்கேணி தண்டுவான் பகுதியில் சட்டவிரோதமாக வனப்பகுதியைத் துப்புரவு செய்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் நேற்று (31) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், மாங்குளம் வனவளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த 23 மற்றும் 40 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img