Monday, June 15, 2026
No menu items!

வாக்காளர் பட்டியல்

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இறுதிக் கட்டத்தில்!

வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாவட்ட அளவில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து மாவட்டங்களுக்குப் பொறுப்பான உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன், 2025 ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர்...

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

வேட்புமனு கோரும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் நேற்று (03) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடைகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, திகதி நீட்டிக்கப்படாது என்று கூறியது. அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலிருந்து பெறலாம்...

தேர்தல் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளையும் வாக்காளர் பட்டியலில் இணைந்து கொள்வது தங்களது எதிர்பார்ப்பாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வாக்காளர் பதிவு நாள் என்பதால், அந்த நாளில் தாங்கள் வசிக்கும் முகவரிக்கு ஏற்ப வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளடக்கப்படும்...

அஞ்சல் மூலம் வாக்களிப்பவர்களுக்கான அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்காளர் பட்டியலை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கை இன்று இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம் அஞ்சல் மூல வாக்குச்சீட்டுக்கள் எதிர்வரும் 23ஆம் திகதி விநியோகிக்கப்படவுள்ளன. இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதியும், நவம்பர் மாதம் முதலாம் மற்றும் 4ஆம் திகதிகளிலும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக எதிர்வரும் நவம்பர்...

வாக்காளர் பட்டியலை குறுந்தட்டு வட்டில் வெளியிட நடவடிக்கை!

2024 வாக்காளர் பட்டியலை குறுந்தட்டு வட்டில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் கூற்றுப்படி, 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இந்த சிறிய டிஸ்க்கைப் பெற முடியும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் செயலாளர், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி, சுயேச்சைக் குழுவின் தலைவர் அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆகியோரின் எழுத்துப்பூர்வ கோரிக்கையின் பேரில்...

இலங்கையில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வாக்காளர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி இறுதி...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img