Wednesday, April 29, 2026
No menu items!

வாக்குச்சாவடி

வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு!

இலங்கையில் 2025 உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 13,759 வாக்குச்சாவடிகளில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு திறந்திருக்கும். வாக்களிப்பது எப்படி: ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படுகிறது, அதில் காட்டப்பட்டுள்ளவை: அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு பெயர்கள் மற்றும் அவற்றின் சின்னங்கள் வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த கட்சி அல்லது சுயேச்சைக் குழுவிற்கு அடுத்துள்ள...

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் கட்டாயம் பின்பற்றவேண்டியவை; தேர்தல் ஆணையம்!

பாதுகாப்பான, நியாயமான மற்றும் ஒழுங்கான வாக்களிப்பு செயல்முறையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட, மே 6, 2025 அன்று நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, இலங்கையின் தேர்தல் ஆணையம் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, வாக்குப்பதிவு மற்றும் எண்ணும் மையங்களில் பின்வரும் நடவடிக்கைகள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன: - மொபைல் போன்களைப் பயன்படுத்துதல் - புகைப்படம்...

வாக்களிக்க உதவி கோரிய பெண் தெரிவித்த சின்னத்துக்கு பதிலோக வேறு சின்னத்துக்கு புள்ளடியிட்ட உத்தியோகத்தர் பணிநீக்கம்…

மட்டக்களப்பு காத்தான்குடி ஹிஸ்புலா பாலர்பாடசாலை வாக்குச்சாவடியில்  வாக்களிக்க சென்று அங்கு வாக்களிக்க உதவி கேட்டு சின்னம் ஒன்றுக்கு புள்ளடியிட்டு தருமாறு கோரிய வயோதிபபெணி தெரிவித்த சின்னத்துக்கு பதிலாக வேறு சின்னத்துக்கு புள்ளடியிட்டுக் கொடுத்த அங்கு கடமையாற்றிய உத்தியோகத்தரை உடனடியாக கடமையில் இருந்து விலக்கிய சம்பவம் நேற்று வியாழக்கிழமை (14.11.2024) இடம்பெற்றுள்ளதாக தேர்தல் உதவி ஆணையாளர்...

வாக்குச்சாவடியில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.உரும்பிராய் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் கடமையில் இருந்த 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் வட்டுக்கோட்டையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வாக்களிக்கச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ….! – காவல்துறை மா அதிபர் தெரிவிப்பு

வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடாத விடயங்கள் குறித்து வாக்காளர்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளனர். குறித்த அறிவுறுத்தலை காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ  இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “குடிமக்கள் செல்லும் போது நிதானமாக...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஊழியர்களுக்கு போதிய விடுமுறை வழங்கத் தவறும் அரச அல்லது தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊழியர்களுக்கு போதிய விடுமுறை வழங்காதது அடிப்படை உரிமை மீறலாகக் கருதப்படும் என்றார். மேலும் வாக்களிப்பது மக்களின் அடிப்படை உரிமை என்றும்,...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img