Saturday, April 25, 2026
No menu items!

வாக்குப்பெட்டிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள்…

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் ஒரு தொகுதியாக அடங்கும் கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தில் 2024ம் ஆண்டு தேருநர் இடாப்பின் பிரகாரம் 100907 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்ட பழைய மாவட்ட செயலக வளாகத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும்...

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

வாக்குப்பெட்டிகள் வெளிப்படையான பையில் கொண்டு செல்லப்பட்டு பூட்டுடன் பாதுகாக்கப்படும் நடைமுறை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தொடரும் என தேசிய தேர்தல் ஆணையம் அறிக்கை மூலம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கும் போது, தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச்சாவடி ஊழியர்கள்/வாக்குச்சாவடி முகவர்கள் கையொப்பமிட்ட படிவத்தின் ஆறு நகல்களில் அசல் நகல் வாக்குப்பெட்டியில் ஒட்டப்பட்டு, ஒரு நகல்...

வவுனியா மாவட்டத்தின் வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு!

நாளைஇடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை காலை இடம்பெறவுள்ளது. அந்தவகையில் வவுனியாமாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 7 மணிமுதல் எடுத்துசெல்லப்பட்டுள்ளது. வவுனியாமாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்தியநிலையமாக செயற்ப்பட்டுவரும் சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள்...

ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள்…!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், அவற்றை தயாரிக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவருடமும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வாக்குப்பெட்டிகள் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவுகளில்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img