Tuesday, June 9, 2026
No menu items!

வாடகை

உலகளாவிய ரீதியில் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த தெற்காசிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடம்!

உலகளாவிய ரீதியில் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த தெற்காசிய நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகின் மிகப்பெரிய வாழ்க்கைச் செலவு தரவுத்தளமான நம்பியோ இதனை குறிப்பிடுள்ளது. இதன் கூற்றுப்படி, வாடகையைத் தவிர்த்து, ஒரு தனிநபரின் வாழ்க்கைச் செலவு மாதத்திற்கு இலங்கையில் $506 (ரூ. 153,899) என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொழும்பில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, மளிகைப்...

19 வருடங்களுக்கு பின் திருத்தப்பட்டுள்ள குத்தகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரி!

சொத்துக்களுக்கான வாடகை மற்றும் குத்தகை ஒப்பந்தங்களுக்குப் பொருந்தக்கூடிய முத்திரை வரியை 100% அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. குறித்த கட்டண அதிகரிப்பானது, இன்று செவ்வாய்க்கிழமை (01)  முதல்  அமுலுக்கு வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எந்தவொரு சொத்தையும் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடும்போது, குத்தகை ஒப்பந்தம் அல்லது வாடகை ஒப்பந்தத்திற்கான முழு காலத்திற்கும் குத்தகை வரி...

நாட்டில் அதிகமான வழக்குகளுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் கைது!

நாட்டில் உள்ள 13 நீதிமன்றங்களில் 47 இற்கும் அதிகமான வழக்குகளுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 53 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு பகுதியிலுள்ள மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பெண் மீது கேகாலை, அவிசாவளை, பெல்மதுள்ளை, அங்குணுகொலபெலஸ்ஸ, மஹர, கொழும்பு மற்றும்...

எம்.பிக்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு குறைந்த வாடகை – அரசுக்கு பாரிய இழப்பு..!

மாதிவெலயிலுள்ள எம்.பிக்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அண்மைக்காலமாக குறைந்த வாடகை வசூலிக்கப்படுவதால், அரசாங்கத்துக்கு ஆண்டுதோறும் பாரிய இழப்பு ஏற்பட்டு வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.பிக்களின் அதிகாரபூர்வ இல்லத்துக்கான மாதாந்த கட்டணம் இரண்டாயிரம் ரூபா மட்டுமே என்று பாராளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. உறுப்பினர்களுக்கான பாராளுமன்ற உணவு மசோதா அதிகரித்த போதிலும், வீடுகளின் மாதாந்த வாடகை இன்னும் சிக்கலாக உள்ளது...

திருட்டு வலையில் சிக்கிய சாரதி!

வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகளை இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ். நகர் பகுதியில் வாடகை முறையில் இயங்கும் கன்ரர் ரக வாகனத்தின் சாரதி ஒருவரது நகைகளே நேற்றைய தினம் (19) கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வாகன வாடகை தரிப்பிடத்துக்கு சென்ற இருவர், கிளிநொச்சி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிவர...

வாடகை நண்பரா ? இலட்சத்தில் சம்பளமா ?

வாடகைக்கு நண்பராகச் செல்கின்ற இளைஞர் ஒருவர் வருடத்துக்கு  இந்திய மதிப்பில் 69 இலட்சம் ரூபாய் வருமானத்தைப் பெற்று வருகின்றார். ஜப்பானைச் சேர்ந்த ஜோஷி மோரி மோட்டோ என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு எந்த வேலைக்கும் செல்லாத நிலையில், தனிமையில் இருப்பவர்களுக்குத் துணையாக அதாவது வாடகைக்கு நண்பராகச் செல்வதனைத் தொழிலாகச் செய்து அதிகளவான வருமானத்தையும் பெற்று...

ஹயஸ் ரக வாகனத்தில் மாட்டை கடத்திய நபர் கைது!

வவுனியாவில் வாடகைக்கு அமர்த்திய ஹயஸ் ரக வாகனத்தில் மாட்டை கடத்தியவர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆச்சிபுரம் பகுதியில் ஹயஸ்ரக வாகனம் ஒன்றினை வாடகைக்கு பெற்றதுடன், குறித்த வாகனத்தில் கோவில்குளம் பகுதியில் இருந்து இரு மாடுகளை கடத்தியுள்ளனர். மாடுகளுடன் சென்ற...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img