Friday, April 17, 2026
No menu items!

வாராணாசி

உதிரக் காட்சியால் அதிர்ச்சியடைந்த வாராணாசி: திருமண அழுத்தம் மற்றும் பணக்கோரிக்கையால் மாணவி கொலை!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி நகரில், 22 வயதுடைய மாணவி ஒருவர் தனது காதலனால் கொலை செய்யப்பட்டதாக இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது. அறிவியல் முதுகலைப் பட்டப்படிப்பு (MSc)  படித்து வந்த அல்கா பிந்த் எனும் மாணவியின் சடலம், வாராணாசியில் ரூபாபூர் பகுதியில் உள்ள விதான் பசேரா தாபா என்ற உணவகத்தின் ஒரு அறையில் திரை...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img