Sunday, June 14, 2026
No menu items!

வாள்வெட்டு

யாழில் உந்துருளியில் சென்ற இளைஞர் மீது சிற்றூர்தியில் வந்த இருவர் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கலட்டி பகுதியில், இளைஞர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று முற்பகல் 10 மணியளவில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் மீது, சிற்றூர்தியில் பயணித்த இருவர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த 35 வயதுடைய, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...

பொலிஸாரின் அதிரடி – ஐஸ் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன்  குமார் குழுவைச்சேர்ந்த இருவரை நேற்று புதன்கிழமை (05/03/2025) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தில் இரு குழுக்கள் இயங்கி வருவதாகவும் இவர்கள் வாள்வெட்டு மற்றும் சண்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புபட்ட இவர்கள் தலைமறைவாகிவந்துள்ளனர். இந்த நிலையில்...

யாழில் வாள்வெட்டு – துண்டாடப்பட்ட இளைஞரின் விரல்..!

யாழ். கொக்குவில் பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவரின் விரல் துண்டாக்கபட்டுள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் களஞ்சியசாலையினுள் இருந்த இளைஞரின் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு தப்பி...

வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு..!

கதிர்காமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செல்ல கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். செல்ல கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 39 வயதான எச்.கே. பிரசன்ன குமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இந்தக் கொலையுடன் செல்ல கதிர்காமம் பிரதேசத்தில் வசிக்கும் 5 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையாளிகள் பல்வேறு குற்றச்செயல்களுடன்...

வாள்வெட்டுக்குள்ளான இரு பிள்ளைகளின் தந்தை பலி..!

வந்துரவ பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெயங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளார். வெயங்கொடை வந்துரவ பிரதேசத்தைச் சேர்ந்த லலித் குமார என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குடும்பத் தகராறு காரணமாக இவ்விருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து வாள்வெட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே...

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்…!

வவுனியாவில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (16)  செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த போது இனம்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது வீட்டில் இருந்த முதியவர்களான ஐயர் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img