Saturday, April 25, 2026
No menu items!

வாழைச்சேனை

குப்பை ஏற்றிச் செல்லும் ரெக்டர்களில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு சென்ற தவிசாளர்கள்!

தங்கள் பிரதேச சபைகளுக்குத் தேவையான வாகனங்கள் இன்று வரை வழங்கப்படாத சூழ்நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இன்று நூதன முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இதுவரையில் தமது சபைகளுக்கான வாகனங்கள் வழங்காத நிலையில் இன்று (16) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுற்றாடல் அமைச்சரின் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு...

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலைக்கு புதிய உற்பத்தி இயந்திரங்கள்!

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலைக்கு புதிய உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி  அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த தொழிற்சாலை தற்போது லாபம் ஈட்டி வருவதாக அமைச்சர் தனது முகப்புத்தக பதிவு ஒன்றின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறிது காலம் மூடப்பட்டிருந்த இந்தத் தொழிற்சாலை, இப்போது லாபம்...

மீன்பிடியில் ஈடுபட்டவரை இழுத்துச் சென்ற முதலை..!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை (20/05/2025) இளம் குடும்பஸ்தரை முதலை இழுத்துச் சென்றுள்ளது. மந்திரியாறு நீரோடை பகுதியில் மூவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு முதலை இழுத்துச் சென்றவர் கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது. முதலை இழுத்துச்...

மண் அகழ்வை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் –  வாழைச்சேனையில் பெரும் பதற்றம்!

வாழைச்சேனை கிண்ணியடி பிரதேசத்தில் மீன் வளக்கும் திட்டம் என்ற போர்வையில் பாரிய குழிகளை தோண்டி மண் அகழ்வை எதிர்த்து பிரதேச மக்கள் மண்ணை ஏற்றிச் செல்லும் கனரக வாகனத்தை  இன்று வியாழக்கிழமை (08) வழிமறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிசாருடன் பேசுவதற்கு சென்ற தமிழரசு கட்சி வேட்பாளர்; உட்பட இருவரை கைது செய்ததயைடுத்து அங்கு...

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்..!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை மில்க் போர்ட் வீதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித் சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காவத்தமுனை பிரதேசத்தில் வசித்து வந்த 33 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்...

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது..!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தியாவட்டுவான் பகுதியில் 4 கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயற்சித்த திருகோணமலை மூதூரைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (30/03/2025) இரவு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை கடதாசிஆலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று இரவு 7.00 மணியளவில்...

பேருந்தை தாக்கிய யானை!

கறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகம் அமைந்துள்ள கொழும்பு பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்றின் மீது யானை தாக்கிய சம்பவமொன்று நேற்றிரவு (28) இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் மீதே யானை ஒன்று இவ்வாறு தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்துள்ளது. சில நாட்களாக மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் மூன்று...

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி தொடர்பாக வெளிவந்த திடுக்கிடும் தகவல் !

கம்பளை, தவுலகல பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி, முதன்மை சந்தேக நபருடன் நேற்று (13) இரவு அம்பாறை பொலிஸ் அதிகாரிகளினால் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், கடத்தப்பட்ட சிறுமியின் தந்தை, தனது மகளுக்கும்...

ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ள கிராம உத்தியோகத்தர்கள்..!

வாழைச்சேனையில் கடமை நிமித்தம் சென்ற கிராம உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியவர்களை கைது செய்ய கோரியும் சட்டத்தை அமுல்படுத்தாத பொலிசாருக்கு எதிராகவும் இன்று திங்கட்கிழமை (30.12.2024) கிராம  உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையுடன் கவனயீர்பு போராட்டம் காந்த பூங்காலில்  ஆரம்பித்து பழயை கச்சேரிக்கு ஆர்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர். கடந்த 20 ம் திகதி கடமை நிமித்தம் வெளியில் சென்ற...

லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி ஒருவர் பலி..!

ஓட்டமாவடியில் லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி அக்கர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்தவர் ஆவார். இவர் தான் பணிபுரியும் ரிதிதென்ன எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த சிறிய ரக லொறி  மோதி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். சடலம்...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img