Thursday, June 11, 2026
No menu items!

விசேட போக்குவரத்து திட்டம்

நுகேகொடை பேரணியை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் – காவல்துறை அறிவிப்பு!

எதிர்க்கட்சிகள் இன்று நுகேகொடையில் முன்னெடுக்கவுள்ள பேரணியை முன்னிட்டு, அந்தப் பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நுகேகொடை மேம்பாலம் அருகிலுள்ள ஹைலெவல் சந்தியிலிருந்து நாவல வீதி வழியாக நாவல சுற்றுவட்டம் வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சிரமம் ஏற்படாதவாறு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மாற்றுப் பாதைகளாக கொழும்பு /...

தேசிய போர்வீரர் நினைவு விழா இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது !

யுத்த வெற்றியின் 16ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (19) இடம்பெறவுள்ளது. யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்காக முப்படைகளையும் வழி நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட மற்றும் மார்ஷல் ஒப் த...

இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்குப் பயணித்த பொது மக்கள் மீண்டும் தலைநகருக்குத் திரும்பும் வகையில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டத்தினை முன்னெடுப்பதற்குத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த விசேட போக்குவரத்து திட்டத்தின்படி, மேலதிகமாக 800 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பொது மக்களின்...

நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைக்கான விசேட போக்குவரத்து திட்டம்!

புத்தாண்டுக்காக தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு மற்றும் பிற நகரங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக, நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைக்கான விசேட போக்குவரத்து திட்டத்தைச் செயல்படுத்தத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்காக சுமார் 800 மேலதிக பேருந்துகளை ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன், புத்தாண்டு...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img