Monday, May 25, 2026
No menu items!

விஞ்ஞானிகள்

பழங்களின் வாசனை புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் – புதிய ஆய்வு தகவல்!

பழங்களைச் சாப்பிட்டால் சில நோய்கள் குணமாகிவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பழங்களின் வாசனையானது புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதைத் தடுக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் மருத்துவர்கள் Histone deacetylases (HDAC) பயன்படுத்துகின்றனர். புற்றுநோய் செல்கள், neurodegeneration (பார்கின்சன், அல்சைமர் போன்றவை) நோய்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் HDAC பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில், நன்கு பழுத்த பழங்களின் வாசனையும்...

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பூமி அதிவேக சுழற்சி – வரலாற்றில் இனிவரும் நாட்கள் மிகக் குறுகியது!

இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பூமி வழக்கத்திற்கு மாறாகப் பல குறுகிய நாட்களை கொண்டிருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் (22) ஆகஸ்ட் 5ஆம் திகதியிலும் பூமி அதிவேக சுழற்சிக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 1.3 முதல் 1.6 மில்லி விநாடிகள் வரையிலான குறுகிய மாற்றம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது மனிதர்களால்...

2025 இல் பூமியின் சுழற்சி வேகம் மேலும் அதிகரிப்பு – நேரத்தில் மாற்றமா?

விஞ்ஞானிகள் தெரிவிப்பதாவது, பூமியின் சுழற்சி வேகம் 2025ம் ஆண்டில் மேலும் அதிகரித்து வருகிறது, இது சில நாட்களில் நேரம் கணிசமாகக் குறைவதாக உணரப்படும் நிலையை உருவாக்கும். பொதுவாக, பூமி ஒரு நாளுக்கு 86,400 வினாடிகள் (24 மணி நேரம்) சுழலுகிறது. ஆனால் தற்போது பூமி சற்று வேகமாகச் சுழலுவதால், சில நாட்களில் இந்த நேரம் 1.3...

மனிதர்கள் வாழ ஏற்ற மற்றொரு கிரகம் கண்டுபிடிப்பு..1

மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கும் என்று நம்பும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உயிர் உருவாவதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சிறிய மூலக்கூறுகளை அடையாளம் கண்டதாகக் கூறும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக குழு, அதற்கு K2-18b என்று பெயரிட்டுள்ளது. கோளைச் சுற்றியுள்ள வளிமண்டலம் இந்த கிரகம் சமீபத்தில் நிறுவப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் (James Webb Space  Telescope) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியை...

மனிதர்கள் இதுவரை கண்டிராத ஒரு புதிய நிறம் கண்டுபிடிப்பு..!

மனிதர்கள் இதுவரை கண்டிராத ஒரு புதிய நிறத்தைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. குறித்த நிறத்திற்கு ஓலோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிறம் கலிபோர்னியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நேரடி விழித்திரை தூண்டுதல் மூலம் மட்டுமே உணர முடியும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மனிதர்கள் வாழ புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கும் என்று நம்பும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உயிர் உருவாவதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சிறிய மூலக்கூறுகளை அடையாளம் கண்டதாகக் கூறும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக குழு, அதற்கு K2-18b என்று பெயரிட்டுள்ளது. இந்த கிரகம் சமீபத்தில் நிறுவப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியை விட இரண்டரை மடங்கு பெரிய K2-18b, 700...

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இறந்த ஓநாயை உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்!

13,000 ஆண்டுகளுக்கு முன்பு மரபு வழியாக இறந்த ஓநாயை விஞ்ஞானிகள் உயிர்ப்பித்து சாதனை படைத்துள்ளனர். சாம்பல் ஓநாயின் மரபணுக்களை மாற்றுவதற்கு டிஎன்ஏ, குளோனிங் மற்றும் மரபணு - எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் மூன்று ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளனர். இந்த மூன்று ஓநாய்களும் ஒரு வெளியிடப்படாத இடத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் வாழ்வதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி...

செந்நிறமாக மாறிய ஹோர்மோஸ் தீவு..!

ஈரானின் ஹோர்மோஸ் தீவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வெள்ளப்பெருக்கில் பாய்ந்தோடும் நீர் செந்நிறமாக மாறியுள்ளதாகவும் ,இதனால் அப்பகுதியில் கடலும் செந்நிறமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹோர்மோஸ் தீவில் காணப்படும் மண்ணில் அதிக இரும்பு ஆக்சைட் இருப்பதால் இவ்வாறு வெள்ளநீர் செந்நிறமாக மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எவ்வாறாயினும்,செந்நிறமாக...

ஒளியைத் திண்ம நிலையாக மாற்றி சாதனை படைத்துள்ள இத்தாலிய விஞ்ஞானிகள்!

ஒளியைத் திண்ம நிலையாக மாற்றுதல் என்பது அறிவியல் ஆய்வுகளில் மிகப்பெரிய முன்னேற்றமாகும். இந்தநிலையில் இத்தாலிய விஞ்ஞானிகள் ஒளியை "சூப்பர்சாலிட்" (Supersolid) எனப்படும் ஒரு அதிசயமான திண்ம நிலையாக மாற்றியுள்ளனர். இது குவாண்டம் இயற்பியலில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாகக் கருதப்படுகின்றது. அத்துடன் இது ஒரு பெரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு எனவும், எதிர்காலத்தில் இது பல்வேறு தொழில்நுட்ப புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்றும்...

2032 இல் பூமியைத் தாக்க தயாராகும் விண்கல் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

விண்வெளி தொடர்பான ஆய்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி 54 மீட்டர் விட்டம் கொண்ட பெரிய அளவிலான விண்கல் ஒன்று பூமியைத் தாக்கக்கூடும் என நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விண்கல் பூமியைத் தாக்கும்பட்சத்தில் அது மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் எனவும் தெரவித்துள்ளனர். 2032ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி...
- Advertisement -spot_img

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...
- Advertisement -spot_img