Sunday, June 7, 2026
No menu items!

விடுமுறைக் காலம்

சுற்றுலாப் பயணிகளை மையமாகக் கொண்ட விசேட பாதுகாப்புத் திட்டம்!

எதிர்வரும் விடுமுறைக் காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மையமாகக் கொண்ட விசேட பாதுகாப்புத் திட்டத்தை இலங்கை பொலிஸார் நடைமுறைப்படுத்தவுள்ளனர். மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வரும் போர்களை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சுக்களின்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img