Saturday, June 13, 2026
No menu items!

விருந்து உபசாரம்

இரு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழப்பு!

கோவிலடி பகுதியில் விருந்து உபசாரத்தின்போது இரு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்பலகாமம், கோவிலடி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி பேரிம்பராஜா (37) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்தவரின் மனைவி வெளிநாட்டில் வேலை செய்வதால் தனது பிள்ளையுடன் மனைவியின் தாயார்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img