Thursday, July 30, 2026
No menu items!

விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்..!

மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை (07-03-2025) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வியாழக்கிழமை (20) உத்தரவிட்டார். தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் 1 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி...

வைப்பு பணத்தில் மோசடி – வங்கி முகாமையாளருக்கு விளக்கமறியல்..!

வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவர் நீண்ட காலத்திற்கு நிலையான வைப்பில் பெருந்தொகை பணத்தினை வைப்பிலிட்ட பின்னர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அவர் திடீரென நாடு திரும்பி தனது நிலையான வைப்பில் உள்ள பணத்தினை...

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்..!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை (24-02-2025) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் திங்கட்கிழமை (10.02.2025) உத்தரவிட்டார். 7 சந்தேக நபர்களில்  ஏற்கனவே    5 சந்தேக நபர்கள் அடையாள அணி...

இரண்டு படகுகளுடன் 14 இந்திய மீனவர்கள் கைது!

மீனவர்கள் கிளிநொச்சி - இரணைதீவை அண்மித்த கடற்பகுதியில் நேற்று இரண்டு படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கை கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று மாலை கிளிநொச்சி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து,...

CID என்று கூறி பணம் மோசடி செய்த நபர் கைது!

குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) துணை ஆய்வாளராகக் காட்டிக் கொண்டு பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், பெப்ரவரி 13 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் சிஐடியில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் (SI) போல் நடித்து பல்வேறு நபர்களை...

சட்டவிரோத  வாகனத்தை இறக்குமதி செய்தது தொடர்பில் தொழிலதிபர் கைது!

சட்டவிரோதமாக லேண்ட் குரூஸர் ரக ஜீப் வாகனத்தை இறக்குமதி செய்து மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்ததற்காக வாகன தொழிலதிபர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல்...

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்..!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (3/2/2025) உத்தரவிட்டது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து   மன்னாருக்கு தெற்கு கடற்பரப்பில் இழுவைப் படகு ஒன்றில் மீன் மிடித்துக்கொண்டிந்த 10...

மன்னார் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்களுக்கு எதிரான நீதிமன்றின் உத்தரவு..!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை (10-02-2025) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று புதன்கிழமை (29/1/2025) உத்தரவிட்டார். மேலும் இன்றைய தினம் புதன் கிழமை (29/1/2025) கைது செய்யப்பட்ட மேலும்...

மதுபோதையில் வாகனம் செலுத்திய உப காவல்துறை பரிசோதகர் கைது!

கடமை நேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான கேகாலை தலைமையக காவல் நிலையத்தில் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலிகமுவ, கொப்பேவல பகுதியில் ஏற்பட்ட குறித்த...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 34 இந்திய மீனவர்கள் கைது!  

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 34 பேரும் நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்ரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, அவர்கள் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை இரணைத்தீவை அண்மித்த கடற்பகுதியில்...
- Advertisement -spot_img

Latest News

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
- Advertisement -spot_img