Friday, April 24, 2026
No menu items!

விவசாய அமைச்சு

வெளியிடப்பட்டுள்ள விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை !

விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, மயில்கள் - 4.24 மில்லியன்  குரங்குகள் - 1.74 மில்லியன்  மர அணில்கள் - 2.26 மில்லியன்  செங்குரங்குகள் - 5.17 மில்லியன்  நாடளாவிய ரீதியில் காணப்படுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி...

அரிசி பற்றாக்குறைக்கான காரணம் வெளியானது..!

கடந்த ஆண்டு நெல் உற்பத்தியில் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் பற்றாக்குறை ஏற்பட்டமையே அரிசி பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என அரச கணக்குகள் பற்றிய குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய அமைச்சின் அதிகாரிகள் குறித்த குழுவின் முன் அழைக்கப்பட்ட போது இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. சாதாரணமாகப் பெரும்போகத்தில் 4.39 மில்லியன் மெட்ரிக் டன்னும், சிறுபோக பருவத்தில் ஒரு மில்லியன்...

ரஷ்யா வழங்கிய உரம்  “தரமானது” – விவசாய அமைச்சு உறுதி..!

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மியுரேட் ஒப் பொட்டாஸ் உரம் தரமானது என விவசாய அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த உரத்தின் நிறம் தொடர்பில் விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த உரத்தின் தரம் தொடர்பில் ஆராய்ந்த விவசாய அமைச்சின் மண் தொடர்பான விசேட நிபுணர் ரேணுகா சில்வா, அந்த உரம் தரமானது என...

விவசாய அமைச்சின் புதிய திட்டம்..!

இலங்கையில் காட்டுப்பன்றிகள், மற்றும்  வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் கருத்துகளை பெறும் திட்டத்தை விவசாய அமைச்சு தொடங்கியுள்ளது. விவசாய அமைச்சின் கூற்றுப்படி, இந்த வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களை  தடுக்க வன விலங்குகளை விரட்டும் முறைகளாக காற்று துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு வேலிகளைப் பயன்படுத்துதல் மற்றும் புதிய பூச்சிக்...

விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ஆராய அதிகாரிகள் குழுவொன்று நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்த விவசாய அமைச்சு, இது தொடர்பான அறிக்கையை இன்று (19) விவசாய அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. உர மானிய...

தானியங்களின் பற்றாக்குறை; விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்…!

தானியங்கள் உட்பட பல வகையான பயிர்களின் வருடாந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி.என். எம்.விக்ரமசிங்க எதிர்வரும் பெரும் போகத்திலிருந்து இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவித்தார். மக்காச்சோளம், உளுந்து,பயறு, நிலக்கடலை உள்ளிட்ட பல வகையான தானியங்களின் வருடாந்த அறுவடை நாட்டின் தேவைக்கே போதுமானதாக...

அதிகரித்த அரிசியின் விலை..!

அரிசி சந்தைப்படுத்தல் சபையினால் அரிசியை கொள்வனவு செய்ய ஆரம்பித்ததன் பின்னர் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான நெல் கொள்வனவுக்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 6,000 மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நெல்லை...

இறப்பர் செய்கைக்காக வழங்கவுள்ள உர மானியம்..!

இறப்பர் செய்கைக்காக 4,000 ரூபாவை உர மானியமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த வாரத்தில் இருந்தே உர மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. பல வருடங்களாக இறப்பர் செய்கை நடவடிக்கைகளுக்கு உரம் இடப்படவில்லை என இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனால் வருடாந்த இறப்பர் பால் விளைச்சல் 100,000 மெட்ரிக்...

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள உரம்..!

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 55,000 மெற்றிக் தொன் உரம் இலங்கைக்குக் கிடைக்கப்பெற உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்துடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த உரம் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் இரண்டு பயிர்ச்செய்கை காலங்களுக்குத் தேவையான அடிகட்டு உரம், இந்தப் பருவத்திலிருந்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என விவசாய...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img